யேர்மனி, பேர்லின் மாநகரில் தமிழ் பெண்கள் அமைப்பினரால் வாழ்வாதார உதவி!!📷

யேர்மனி, பேர்லின் மாநகரில் தமிழ் பெண்கள் அமைப்பினரால் கடந்த மாதம் செய்யப்பட்ட "கலைமாருதம் 2019" நிகழ்வின் ஊடாக தாயகத்தில் எமது மண்ணிற்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் முகமாகவும்  மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பிப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.