இலங்கையில் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்!!
குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
குற்ற புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் அவரிடம் உரிய கணக்கு இல்லாத பில்லியன் கணக்கான சொத்துக்கள் இருப்பதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அவரது உழைப்புக்கு புறம்பாக வருமான மூலத்தை கட்ட முடியாத பில்லியன் கணக்கான சொத்துக்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.
குருணாகல் மற்றும் அருகிலுள்ள பிரதேசங்களில் பல கோடி ரூபாய் பெறுமதியான 17 காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 24ம் திகதி கைது செய்யப்பட்ட வைத்தியரை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
தவறான முறையில் சொத்துக்கள் சேர்த்தமை, சட்டவிரோதமாக பெண்களுக்கு சிசேறியன் சத்திர சிக்சை மேற்கொண்டமை மற்றும் பிறந்த குழந்தைகளை வேறு பெண்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் ஷாபிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
குற்ற புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் அவரிடம் உரிய கணக்கு இல்லாத பில்லியன் கணக்கான சொத்துக்கள் இருப்பதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அவரது உழைப்புக்கு புறம்பாக வருமான மூலத்தை கட்ட முடியாத பில்லியன் கணக்கான சொத்துக்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.
குருணாகல் மற்றும் அருகிலுள்ள பிரதேசங்களில் பல கோடி ரூபாய் பெறுமதியான 17 காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 24ம் திகதி கைது செய்யப்பட்ட வைத்தியரை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
தவறான முறையில் சொத்துக்கள் சேர்த்தமை, சட்டவிரோதமாக பெண்களுக்கு சிசேறியன் சத்திர சிக்சை மேற்கொண்டமை மற்றும் பிறந்த குழந்தைகளை வேறு பெண்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் ஷாபிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை