காங்கேசன்துறையில் ஆளில்லா விமானங்கள் பறந்தனால் பெரும் பரபரப்பு..? இராணுவத்தினா் துப்பாக்கி பிரயோகம்!!

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவ முகாம்களின் மேல் இரு ஆளில்லா விமானங்கள் பறந்ததாகவும் அதனை அவதானித்த  இராணுவத்தினா் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.



இந்த செய்திகள் தொடா்பாக படைத்தரப்பு உத்தியோகபூா்வமான அறிவித்தல் எதனையும் விடுக்காதபோதும் சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி 2 ஆளில்லா விமானங்கள் பறந்ததை இராணுவம் அவதானித்ததாகவும்.

இதனையடுத்து இராணுவத்தினா் வானத்தைநோக்கி துப்பாக்கி சூடு நடத்தியபோதும் குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை இராணுவத்தினா் விமானப்படையினருடன் தொடா்பு கொண்டு

றடாாில் அவதானித்தபோதும் அவ்வாறான விமானங்கள் தொடா்பான பதிவுகள் அங்கு கிடைக்கவில்லை. என தொியவருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News #Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Vavuniya  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.