குளியாப்பிட்டியில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் வன்முறையால் பெரும் பதட்டம்!!

இதனையடுத்து பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை