குளியாப்பிட்டியில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் வன்முறையால் பெரும் பதட்டம்!!
குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் இன்று மாலை மீது சில கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதனையடுத்து பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo



.jpeg
)





கருத்துகள் இல்லை