நந்திக்கடலில் இறுதி போரில் உயிர்நீத்த உறவுகளுக்காக மலர் தூவி வணக்கம் செலுத்தினார் ரவிகரன்!📷

“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்..


ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளதாக து.ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

18.05.19  அன்று அதிகாலை  வேளை முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக நந்திக்கடல் நீர் ஏரியில்  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச  சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்,
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.