மாணவர்களை உடனடியாக விடுதலை செய்..!!

மாணவர் தலைவர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 14 நாட்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அரச தரப்பு, பத்தாவது முள்ளிவாய்க்கால் நினைவு கூரலை நெருக்கடியானதொன்றாக மாற்றியிருக்கிறார்கள். அடுத்தது அங்கு தான் வருவார்கள்.


இவர்களின் விடுதலை என்பது தனியே இவர்களுக்கானது மாத்திரமில்லை, இலங்கையின் அனைத்து மாணவர் ஒன்றியங்களும் ஒன்றுபட வேண்டும். இதைத் தமிழரின் பிரச்சினையாக மட்டுமே குறுக்க நினைக்கும் சக்திகளுக்கெதிராக இது எத்தகையதொரு பொதுப்பிரச்சினை. எவ்வளவு ஜனநாயக விரோதமானது. நாட்டிலிருக்கின்ற நிலமைகளை இன்னும் மோசமாக்கும் செயல் என்பதை அழுத்தமாகக் கூற வேண்டும். அனைவரும் கூற வேண்டும்.

#standwithstudents #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.