லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் செய்திக்கு இலங்கை சவுதி தூதரகம் மறுப்பு!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான எச்சரிக்கை கடிதமொன்றை சவுதி அரேபியா 5 நாட்களுக்கு முன்பு இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு இரகசியக் கடிதம் எழுதப்பட்டதாக லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் வெளியிட்ட செய்தியை இலங்கை சவுதி தூதர் அப்துல் நாசர் அல் ஹரேதி மறுத்துள்ளார்.

இந்தச் உண்மைக்கு புறம்பான செய்திக்கு தூதரகம் மறுப்பதுடன் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதனால் உள்ளுர் ஊடகங்களும் செய்தியை வெளியிட காரணமாக இருந்தமைக்கும் தனது கவலையையும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.