வவுனியாவில் தீ பிடித்து எாிந்த வா்த்தக நிலையத்திற்குள் பொலிஸாா் மீட்ட மர்ம பொருள் என்ன??

தீப்பிடித்து எாிந்த வா்த்தக நிலையத்தை பாா்க்க சென்ற பொலிஸாா் வா்த்தக நிலையத்திற்குள்ளிருந்து ட்றோன் கமரா ஒன்றை மீட்டிருக்கின்றனா்.



வவுனியா கடை வீதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தில் வா்த்தக நிலையம் முற்றாக எாிந்து நாசமாகியுள்ளதுடன்,

பெருமளவு பொருட்கள் எாிந்து நாசமாகியுள்ளன. இந்நிலையில் தீயணைப்பு படையினா், பொலிஸா் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதன் பின்னா் நடந்த சோதனையின்போது வா்த்தக நிலையத்திற்குள்ளிருந்து ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது.

குறித்த ட்ரோன் கமராவை தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள பொலிஸாா் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.