வளிமண்டல திணைக்களம் வழங்கியுள்ள அமோக வாய்ப்பு!!
வட இந்திய கடலில் உருவாகவுள்ள சூறாவளிக்கு பெயர் சூட்டுவதற்காக பொது மக்களிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அத்துடன் குறித்த பெயர் தொடர்பில் சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொருத்தமான மற்றும் இலகுவான வகையில் பெயர் அமைய வேண்டும் என்பதுடன், ஆங்கில மொழியில் குறித்த பெயர் ஆகக் கூடியது 8 எழுத்துக்களை கொண்டிருக்கும் விதத்தில் அமைய வேண்டும்.
மேலும், இந்த பெயரினை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன் தமது திணைக்களத்தில் சமர்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த கோரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அத்துடன் குறித்த பெயர் தொடர்பில் சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொருத்தமான மற்றும் இலகுவான வகையில் பெயர் அமைய வேண்டும் என்பதுடன், ஆங்கில மொழியில் குறித்த பெயர் ஆகக் கூடியது 8 எழுத்துக்களை கொண்டிருக்கும் விதத்தில் அமைய வேண்டும்.
மேலும், இந்த பெயரினை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன் தமது திணைக்களத்தில் சமர்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை