நீர்கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு!!
நீர்கொழும்பில் 402 ஐ போன் 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள் மற்றும் 60 ரவுட்டர்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய எத்துக்கல பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் சீன நாட்டவரும் அடங்குவதாகவும், மேலதிக விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சிறப்பு விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய எத்துக்கல பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் சீன நாட்டவரும் அடங்குவதாகவும், மேலதிக விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை