ஆஷ்லே பார்டி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் !!
2019 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ஆஷ்லே பார்டி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
எதிர்பார்ப்பு மிக்க பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி, இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதில் அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும், செக் குடியரசின் மார்கேடா வொண்ட்ரௌசோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் ஆரமபம் முதல் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டிய ஆஷ்லே பார்டி எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளாமல் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
எதிர்பார்ப்பு மிக்க பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி, இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதில் அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும், செக் குடியரசின் மார்கேடா வொண்ட்ரௌசோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் ஆரமபம் முதல் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டிய ஆஷ்லே பார்டி எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளாமல் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை