பதவி விலகினார் சிசிரமென்டிஸ்!!
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவியிலிருந்து சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார காரணங்களை மேற்கோள் காட்டி தனது ராஜினாமாவை அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனை அடுத்து புலனாய்வு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்பின்னர் கிடைத்த அழுத்தத்தினால் அவர் இராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சுகாதார காரணங்களை மேற்கோள் காட்டி தனது ராஜினாமாவை அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனை அடுத்து புலனாய்வு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்பின்னர் கிடைத்த அழுத்தத்தினால் அவர் இராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை