கண்டுபிடிக்கப்பட்டது படைப்புழுவை அழிக்கும் கிருமிநாசினிகள் !!
இலங்கையில் படைப்புழுவை ஒழிப்பதற்காக ஏழு வகையான கிருமிநாசினிகள் கண்டறியப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போதே இவை கண்டறிப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்தத் தடவை சோளம் பயிரிடப்படவுள்ளது.
அந்தவகையில் இந்தத் தடவை சோளச்செய்கையின்போது குறித்த கிருமிநாசினிகளை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கன்னொருவ மஹஇலுப்பள்ளம கிராந்துருகோட்டை போன்ற பல்வேறு இடங்களிலேயே இவ்வாறான விவசாய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போதே இவை கண்டறிப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்தத் தடவை சோளம் பயிரிடப்படவுள்ளது.
அந்தவகையில் இந்தத் தடவை சோளச்செய்கையின்போது குறித்த கிருமிநாசினிகளை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கன்னொருவ மஹஇலுப்பள்ளம கிராந்துருகோட்டை போன்ற பல்வேறு இடங்களிலேயே இவ்வாறான விவசாய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை