இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கிர்கிஸ்தான் பயணம்!!
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் நாட்டிற்கு பயணித்துள்ளார்.
குறித்த மாநாடானது கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நண்பகல் 3 மணியளவில் பிஷ்கேக் விமான நிலையத்தை சென்றடையும் அவர், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
குறித்த மாநாடானது கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நண்பகல் 3 மணியளவில் பிஷ்கேக் விமான நிலையத்தை சென்றடையும் அவர், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை