தென்னாபிரிக்காவில் பாரிய விபத்து!!
தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மப்பாலே நெடுஞ்சாலையில் கார் ஒன்றும், மினி பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து காரணமாக குறித்த நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தென்னாபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மப்பாலே நெடுஞ்சாலையில் கார் ஒன்றும், மினி பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து காரணமாக குறித்த நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தென்னாபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை