யாழ்_நூலகம்_எரிப்பு நாளை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணினார் நினைவு கூர்ந்தனர் இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செ.கயேந்திரன் மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை