கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது!!📋

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம்  கடந்த 20.06.2019  அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம்  அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு  கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர்  திருமதி ஆரணி தவபாலன் கடிதம் அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.