திருமலையில் மீனவர்கள் கைது!!
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை