வடக்கு ஆளுநர், மன்னார் ஆயர் சந்திப்பு!
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தற்கால சூழ்நிலைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மற்றும் மறைமாவட்ட குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தற்கால சூழ்நிலைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மற்றும் மறைமாவட்ட குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை