டுபாய் விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு!
டுபாயில் இடம்பெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஓமன் நாட்டு தலைநகரமான மஸ்கட்டில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த பேருந்தொன்று நேற்று (வியாழக்கிழமை) விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில், 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
குறித்த விபத்தில் ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஓமன் நாட்டு தலைநகரமான மஸ்கட்டில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த பேருந்தொன்று நேற்று (வியாழக்கிழமை) விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில், 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை