முன்னாள் நிதித்துறை வழங்கற்பகுதி போராளி சாவடைந்தார்!!

முன்னாள் போராளி அஜித் அவர்கள் (நிதித்துறை வழங்கற்பகுதி) 02.06.2019 நேற்று 02.06.2019புதுக்குடியிருப்பில் சாவடைந்தார்.இவர் முன்னாள் போராளி மலரினி(வழங்கற்பகுதி) அவர்களின் கணவராவார் அவருக்கு தமிழ் அருள் இணையம் இறுதிவணக்கம் செலுத்துகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.