சமுா்த்தி பயனாளிகளுக்கு உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு.!!📷

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குள் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 1845 பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. மருதங்கேணி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
கல்வி இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோா் பிரதம விருந்தினா்களாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சமுர்த்திப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை