இம்மானுவேல் ஆர்னோல்ட்டிக்கு சனிஸ்வரன் ஆரம்பித்துவிட்டதா??

யாழ் மாநகரசபை முதல்வர் தன்னுடைய தனிப்பட்ட பாவனைக்காக மடிக்கணினி பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அனுமதி கிடைத்ததும், அப்பிள் கணினியே தேவையென அடம்பிடித்திருந்தார். அது வீணாண செலவு, மக்கள் வரிப்பணத்தை இப்படி செலவிட வேண்டியதில்லையென அதிகாரிகள் அறிவுறுத்தியபோதும், “நான் ஒரு முதல்வர். சாதாரண கணினி பாவிக்கலாமா?“ என அவர் திருப்பிக் கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதிகாரிகளின் ஆட்சேபணையும் மீறி முதல்வரிற்காக அப்பிள் கணினி கொள்வனவு செய்யப்பட்டதுடன், இன்னும் பெருந்தொகை செலவிடப்பட்டு மின்வசதி, இணைய இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாதாரண கணினி, இணைய இணைப்பு செலவுகளை விட பெருந்தொகை பணம், யாழ் மாநகர முதல்வரால் செலவிடப்பட்டுள்ள விபரத்தை கணக்காய்வு திணைக்களம் இப்பொழுது கையிலெடுத்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 நன்றி பேச்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.