கல்முனையில் பதற்றத்தினை உருவாக்கிய கூட்டமைப்பு!!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தக்கோாி உணவு தவிா்ப்பு போராட்டம் நடத்தும் உண்ணாவிரதிகளை சந்தித்த உயா்மட்டக்குழு பிரதமாின் அறிவிப்பை வாசித்து காட்டியுள்ளனா்.


பிரதமரின் செய்தியை தாங்கி கற்பிட்டிமுனை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் கல்முனைக்கு சென்றிருந்தனர்.

பலத்த பாதுகாப்புடன் அப்பகுதிக்குச் சென்றிருந்த அவர்கள் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்துள்ளனர்.அதன் பின்னர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அங்கு கலந்துரையாடியதுடன்,

பிரதமரிடம் இருந்த பெற்றுக்கொண்ட செய்தியையும் அங்கு அறிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.