கல்முனையை தரமுயர்த்த வேண்டாம்: முஸ்லிம்களும் உண்ணாவிரதம்!!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டம் நடந்துவரும் நிலையில், இன்று முஸ்லிம் குழுவொன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்
.
இன்று (20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய முஸ்லிம்கள், பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர்.
மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.
இன்று (20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய முஸ்லிம்கள், பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர்.
மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை