மாதகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த சிற்றூர்தியை முந்திச் சந்தியைக் கடக்க முற்பட்ம வேளை வேக்க் கட்டுப்படுத்தும் ட்டை இழந்த பட்டா ரக வாகனம் விபத்துக்கு உள்ளீகியது. இச் சம்பவம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி சந்தியில் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை