முதலாவது தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 45 வது நினைவேந்தல்!!

தாயக மண்ணின் விடுதலைக்காக சயனைட் மூலம் உயிர்நீத்த முதலாவது தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 45 வது நினைவேந்தல் இன்று புதன்கிழமை (05.06.2019) மாலை 5.00 மணிக்கு உரும்பிராயில் அமைந்துள்ள இந்து மயானத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு உரும்பிராய் சந்தியில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் இடம்பெறும்!

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.