பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் விசேட பாதுகாப்பு!!

பொசன் உற்­ச­வ நிகழ்வுகளை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் 8000 பாது­காப்பு படை­யினர் பாது­காப்புக் கட­மையில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் வலய பொலிஸ்­அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன தெரிவித்திருந்தார்.


பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­புரம் நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வ­ல­யங்­களின் பாது­காப்­புக்­காக 4000 பொலி­ஸாரும் 2000 இரா­ணுவ வீரர்­களும் 1000 சிவில் பாது­காப்பு படை­யி­னரும் புல­னாய்­வு­ பி­ரிவு அதி­கா­ரிகள், கடற்­ப­டை­யினர் என மொத்தம் 8000 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பாது­காப்­புக்­க­ட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.