காலத்தின் கோலமோ கலிகால மனிதமோ கற்பு நெறிகளுக்கு களங்கம் விளைதலே சாபமோ பிஞ்சுகளுககு சுதந்திரமில்லை பெண்ணாக பிறந்ததால் வந்த தொல்லை கண்ணை மூடி இறைவன் இருக்க கருகிப் போகுதே தளிரிலே பிள்ளை
கருத்துகள் இல்லை