காத்தான்குடியில் பாரிய தேடுதல் வேட்டை!!

காத்தான்குடி- ஒல்லிக்குளம் பகுதியில் இன்றைய தினம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது, நேற்றய தினம் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையினை தொடா்ந்து சுமார் 20 வாள்கள், புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலட்நைட் குச்சிகள், 8 லீற்றர் திரவ ஜெலட்நைட் மற்றும் ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்

மற்றும் வாள்கள் என்பன குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று மீட்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக இராணுவத்தினா் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.