பயங்கரவாதியை கண்டதே இல்லை-றிஷாட்!!

பயங்கரவாதி சஹரான் ஹாசீமை தான் கண்டதே இல்லை எனவும், புகைப்படங்களிலேயே பாா்த்துள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினா் றிஷாட் பதியூதீன் கூறியுள்ளாா்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் தற்போது சாட்சியம் வழங்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் சஹ்ரானுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியானது. உண்மையில் அது சஹ்ரான் அல்ல. அந்த புகைப்படத்தில் இருப்பவர் மௌலவி நிஸ்தார் என்பவரே என ரிசாட் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.