யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு!📷
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.6.2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இத் தேர்வினை பரதக்கலையில் 7ம் தரத்தை நிறைவு செய்திருந்த ஆறு தமிழாலய மாணவிகள்; பங்குபற்றியிருந்தனர்.
இத் தேர்வினை சுவிசில் உள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், யேர்மனி பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்தியிருந்தன.
ஆகியோர் தங்களின் ஆற்றுகையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.
இத் தேர்வினை பரதக்கலையில் 7ம் தரத்தை நிறைவு செய்திருந்த ஆறு தமிழாலய மாணவிகள்; பங்குபற்றியிருந்தனர்.
இத் தேர்வினை சுவிசில் உள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், யேர்மனி பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்தியிருந்தன.
- தமிழாலய நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளான
- செல்வி. விவேகா மகேந்திரகுமார்.
- செல்வி காருண்யா நவராசா.
- செல்வி. தினோஜா திருச்செல்வம்.
- அவர்களும் தமிழாலய நடன ஆசிரியை திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவிகளான
- செல்வி. மீரா செல்வரட்ணம்.
- செல்வி.பிரியந்தினி சிறிகாந்தன்.
- செல்வி.மேருஜா மகாலிங்கம்.
ஆகியோர் தங்களின் ஆற்றுகையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.














































.jpeg
)





கருத்துகள் இல்லை