தொடருந்து மோதி பாடசாலை மாணவன் பலி !
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் தொடருந்து மோதி 14 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு கிளிநொச்சி – பரந்தன் பகுதிக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 14 வயது இராஜஸ்வரன் லதுசான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலத்தையும் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சி நிலையத்தைத் தொடருந்து வந்தடைந்தது.
அங்கு வருகை தந்த மாணவனின் பெற்றோர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
நேற்றிரவு கிளிநொச்சி – பரந்தன் பகுதிக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 14 வயது இராஜஸ்வரன் லதுசான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலத்தையும் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சி நிலையத்தைத் தொடருந்து வந்தடைந்தது.
அங்கு வருகை தந்த மாணவனின் பெற்றோர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை