பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


வறட்சி காரணமாக 17 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மாவட்ட செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே, தற்போதைய வறட்சி காரணமாக பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.