வறட்சியில் வேகித்தவிக்கிறது வாகரை!!
கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு – வாகரைப் பகுதியில் கால்நடைகள் உயிரிழக்கும் நிலைமை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி பகுதியிலள்ள மானா குளம் புனரமைப்பு இல்லாமல் குளத்தில் நீர் வற்றிய நிலையில் காணப்படுதால் கால்நடைகள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் உயிரிழக்கும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதிரவெளி பகுதியில் கால் நடைகளை நம்பி வாழும் பண்ணையாளர்கள் தங்களுடைய கால் நடைகள் குடிக்க நீர் இன்றி உயிரிழப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மானா குளம் புனரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் கால்நடைகளின் குடி நீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணமுடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி பகுதியிலள்ள மானா குளம் புனரமைப்பு இல்லாமல் குளத்தில் நீர் வற்றிய நிலையில் காணப்படுதால் கால்நடைகள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் உயிரிழக்கும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதிரவெளி பகுதியில் கால் நடைகளை நம்பி வாழும் பண்ணையாளர்கள் தங்களுடைய கால் நடைகள் குடிக்க நீர் இன்றி உயிரிழப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மானா குளம் புனரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் கால்நடைகளின் குடி நீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணமுடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை