பல்கலைக்கழகத்தில் மோதல் - பலர் வைத்தியசாலையில் அனுமதி!!

ருஹுனு பல்கலைக்கத்தில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இடையில் ஏற்பட்ட கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக காயமடைந்த 16 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஊழியர் ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உட்பட 14 பேர் உள்ளடங்குவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட மாணவ தலைவர்கள் சிலர் தற்காலிகமாக தடை செய்யபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முறை மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அந்த தண்டனை நீக்குமாறு கோரி நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் வன்முறையாக மாறியுள்ளது. மோதல் இரண்டு தரப்பிற்கு இடையில் கைக்கலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.