பாரிய வெடிப்பு சத்தம்கேட்டு பதறியடித்து ஓடிய மக்கள்!!
நுவரெலியாவில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஹா-எலிய பகுதியில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. குண்டு வெடித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வெடிபொருள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் எரிக்கப்பட்ட குப்பையில் காணப்பட்ட போத்தல் ஒன்றே பாரிய சத்தமாக வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் பயங்கரவாதி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்ச நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஹா-எலிய பகுதியில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. குண்டு வெடித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வெடிபொருள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் எரிக்கப்பட்ட குப்பையில் காணப்பட்ட போத்தல் ஒன்றே பாரிய சத்தமாக வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் பயங்கரவாதி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்ச நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை