கைதி ஒருவர் சிறையிலிருந்து தப்பியோட்டம்!!
வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போதே ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற கைதி இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போதே ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற கைதி இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை