அரபு நாடு ஒன்றில் அவஸ்தைப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்.!!.

குவைத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த இலங்கை பணியாளர்கள் 30 பேர் இன்று அதிகாலை மீண்டும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.


அவர்களில் அதிகமானோர் குவைத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களில் தொழில் செய்துள்ளதாக தெரிய வருகிறது.

எனினும் மர்ம கும்பல் ஒன்று இலங்கையர்களை கடத்திச் சென்று பணம், பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வேறு இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இலங்கையர்கள் அனைவரும் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.