எங்கே உங்கள் புரட்சி..?

பெண்ணும் ஆணும் காதலித்து ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் பெண்ணின் தந்தை ஆணின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைக்கிறார்,
இதை பார்த்ததுமே எவ்வளவு சாதி வெறி கொண்டவரானாலும் மனம் பதறி இருப்பர், இப்படி ஒரு துயர சம்பவம் தமிழ்நாட்டில் இதுவரை நடந்ததில்லை ஆனால் இது போன்ற சம்பவங்களுக்கு ஆண்ட சாதி திமிர் என்றும் , சாதி வெறியர்கள் என்று கதறிக்கொண்டு மீம், கார்டூன் என படு பயங்கர ட்ரெண்டிங் செய்யும், தலித்திய,திராவிடயிய,பெரியாரிய,அம்பேத்கரியவாதிகள் இப்போது மவுனமாக இருக்க காரணம் என்ன...?

என் என்றால் பெண் பறையர், ஆண் சக்கிலியர்...! எங்கே உங்கள் புரட்சி..?

திருமாவளவன் எங்கே..!
ரஞ்சித் எங்கே..!
எவிடன்ஸ் கதிர் எங்கே..!

போலி போராளிகள்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.