குருநாகலில் பதற்றம் -அதிரடிப்படை குவிப்பு!
குருநாகல் நகரில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக சிறு பதற்றநிலை தோன்றியுள்ளது!
டாக்டர் ஷாபியின் விடுதலைக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கோசம் எழுப்பப்படுகிறது.
இதனால் அங்கு விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது!
டாக்டர் ஷாபியின் சட்டவிரோத கைதுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குருநாகல் பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்படலாமென நேற்று வெளியாகிய செய்தியினை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
டாக்டர் ஷாபியின் விடுதலைக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கோசம் எழுப்பப்படுகிறது.
இதனால் அங்கு விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது!
டாக்டர் ஷாபியின் சட்டவிரோத கைதுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குருநாகல் பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்படலாமென நேற்று வெளியாகிய செய்தியினை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை