கிளிநொச்சியில் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களது ஒளிப்படங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
‘வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களது ஒளிப்படங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
‘வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை