5G பிரச்சினை மனதிற்கு சிறு நிம்மதி மக்களின் விழிப்புணர்வு!!

இன்று மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக 5G பிரச்சினை பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வரும் நிலையில் ஒரு குழந்தை ஒருவரின் செயற்பாடு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுன்னாகம் சிவன் முன்பள்ளியைச் சேர்ந்த ந. தாகித்தியன் எனும் சிறுவன் பாடசாலையில் வினோத உடைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமூக பிரச்சினையை தளமாக எடுத்துள்ளான்.


அம் மாணவன் 5G தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்ததோடு அத் தொழில் நுட்பத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சிறப்பாக கூறியுள்ளார்.
தாகித்தியனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.