வடக்கின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்படும்!!

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டிலிருந்து நல்லூர் கோயில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, கச்சேரி – நல்லூர் வீதி, செம்மணி வீதி, கனகரட்ணம் வீதி, நாயன்மார்கட்டு,


 நாவலர் வீதியில் மாம்பழம் சந்திலிருந்து பாப்பையா கடைச் சந்தி வரை, ஏ-9 வீதியில் செம்மணியிலிருந்து புகையிரதக் கடவை வரை, ஏ-9 வீதியில் இலந்தைக்குளம் வீதியிலிருந்து புகையிரதக் கடவை வரை, AV வீதி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு , திருமகள் வீதி, மலர்மகள் வீதி, பூமகள் வீதி, கலைமகள் வீதி,

சட்டநாதர் வீதி, யமுனா வீதி, கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, நாயன்மார்கட்டு Carlton Sports Network(CSN), தனங்கிளப்பு, மறவன்புலவு, அறுகுவெளி, தொட்டிலடி, முல்லையடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.