வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் கொலை!!
மதுரையில் வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது கல்லை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனியாபுரம் பகுதியில் இன்று வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் வினோத்தின் தலையில் அம்மி கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். இளைஞரை கொலை செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக மதுரை மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிசிடிவி கேமரா மூலம் கொலைக்காட்சிகளை பார்க்கும்போது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சமீபகாலமாக மதுரை மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிசிடிவி கேமரா மூலம் கொலைக்காட்சிகளை பார்க்கும்போது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை