முல்லையில் கள்ள மண் ஏற்றிய 15 உழவு இயந்திரங்களை சாரதிகளுடன் பிடித்த பொலிசார்!! 📷

சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குளப்பகுதியில் வைத்து
உழவியந்திரங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.