ஆளுநா் சுரேன் ராகவன் வைத்தியசாலையில் அனுமதி!!
வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் திடீா் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.
முதலமைச்சா் அமைச்சு அலுவலகத்தி பொதுமக்கள் சந்திப்பை நடாத்திய ஆளுநா் சுரேன் ராகவன் திடீரென சுகயீனமடைந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.
எனினும் மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
முதலமைச்சா் அமைச்சு அலுவலகத்தி பொதுமக்கள் சந்திப்பை நடாத்திய ஆளுநா் சுரேன் ராகவன் திடீரென சுகயீனமடைந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.
எனினும் மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை