கிளிநொச்சி இரட்டைகொலையாளி கைது!!
கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மகனையும் தாயையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து இறந்தவரின் கைத்தொலைபேசி, கம்பி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மகனையும் தாயையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து இறந்தவரின் கைத்தொலைபேசி, கம்பி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை