நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது!!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.
அதற்கமைய அந்த குழுவின் அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
இன்றைய அமர்வில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சியம் வழங்கவுள்ளார்.
அவருடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூடியிருந்தது. அதன்போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியாரத்ன ஆகியோர் சாட்சியம் வழங்கியிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அதற்கமைய அந்த குழுவின் அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
இன்றைய அமர்வில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சியம் வழங்கவுள்ளார்.
அவருடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூடியிருந்தது. அதன்போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியாரத்ன ஆகியோர் சாட்சியம் வழங்கியிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை