பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் புதிய DIGஆக திருமலைக்கு!!

குருநாகலுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் இடமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.

அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.